செ‌ன்னை‌யி‌ல் பு‌த்த மடாலய‌ம் ‌மீது தா‌க்கத‌ல்


செ‌ன்னை‌யி‌ல் ‌சி‌ங்கள‌ர்களா‌லநட‌த்த‌ப்படு‌மபு‌த்மடாலய‌ம் ‌மீதஅடையாள‌மதெ‌ரியாதவ‌ர்களா‌லதா‌க்கு‌த‌லநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழு‌ம்பூ‌ரி‌லமாநககாவ‌ல்துறஆணைய‌ரஎ‌தி‌‌ரி‌லஉ‌ள்ள மகாபோதி ச‌ங்க‌த்‌தி‌லநே‌ற்‌றிரவசெ‌ன்கு‌ம்ப‌லஒ‌ன்றஅ‌ங்‌கிரு‌ந்தவ‌ர்களசரமா‌ரியாதா‌க்‌கி உ‌ள்ளன‌ர்.

வரவே‌ற்பஅறை‌யி‌லஇரு‌ந்பு‌த்த‌ர் ‌சிலைக‌ள், க‌ண்ணாடி அலமா‌‌‌ரிக‌ள், தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டிக‌ளம‌ர்கு‌ம்ப‌லஅடி‌த்தநொறு‌க்‌கியது.

இ‌தி‌லகொழு‌‌‌ம்பப‌ல்கலை‌க்கழதுணைவே‌ந்த‌ர், 4 பு‌த்த‌ துற‌விக‌ளபடுகாய‌‌மஅடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளஅனைவரு‌மஅரு‌கி‌லஉ‌ள்ம‌ரு‌த்துவமனை‌யி‌லசே‌ர்‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

அவ‌ர்களசெ‌ன்னை‌‌யி‌லஉ‌ள்இல‌ங்கதூத‌ரவடிவே‌ல் ‌கிரு‌ஷ்ணமூ‌ர்‌த்‌தி ச‌ந்‌தி‌த்தஆறுத‌லகூ‌றினா‌ர். ம‌க்க‌ளநடமா‌ட்ட‌மஅ‌திகமு‌ள்இ‌ந்பகு‌தி‌யில‌நட‌ந்து‌ள்தா‌க்குத‌ல் ‌நிக‌ழ்வபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

தா‌க்குத‌லநட‌த்‌திம‌ர்கு‌ம்பலகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌மஅ‌ங்ககாவல‌ர்க‌ளபாதுகா‌ப்பு‌க்கு ‌கு‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.
Previous Post Next Post