உத்தரபிரதேச மாநிலம் பரூக்சாபாத் மாவட்டத்தில் அனைவரையும் ஹெல்மட் அணிய வைக்க அந்த மாவட்ட நிர்வாகம் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஹெல்மட் அணியாமல் இருக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்கப்படமாட்டாது என்று உத்தரவிடப்பட்டுளளது.
இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் ஹெல்மட் இல்லாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்க மறுக்கிறார்கள்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த ஒத்துழைப்பால் இந்த புதிய திட்டத்துக்கு வெற்றி கிடைக்க தொடங்கி உள்ளது. பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர்.
இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் ஹெல்மட் இல்லாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கொடுக்க மறுக்கிறார்கள்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த ஒத்துழைப்பால் இந்த புதிய திட்டத்துக்கு வெற்றி கிடைக்க தொடங்கி உள்ளது. பரூக் காயாத் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியும் பழக்கத்துக்கு மாறி உள்ளனர்.
Tags:
Accident
